செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகளை தாக்க முயன்றதாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 7, 2026
in Crime, Latest-news-tamil, Political, Tamilnadu
A A
0
Arrest 56789
📢 WhatsApp Channel Join
👁️ 4.3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகளை தாக்க முயன்றதாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் கைது

தஞ்சாவூரில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, தவெக நிர்வாகிகளை தாக்க முயன்றதாக திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி, முதல்வரை அவதூறாக பேசியதாக கூறப்படும் வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசிலை வரை ஊர்வலமாக சென்றனர்.

Related posts

D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026

அதே நேரத்தில், பெண்களை இழிவாக பேசியதாக உதயநிதியை கண்டித்து தவெக மகளிரணி சார்பில் அண்ணாசிலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தவெக கட்சிக் கொடியை திமுகவினர் பிடுங்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், காலணிகள் மற்றும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் தவெக நிர்வாகிகள் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக தஞ்சை மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆர்.கே. நீலகண்டன், அண்ணபிரகாஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜா, மனோகர், சதீஷ், ராஜா சீனிவாசன், வயலூர் கார்த்தி உள்ளிட்டோர் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணையின் தொடர்ச்சியாக, திமுக மாநகராட்சி கவுன்சிலரும் கீழவாசல் பகுதி செயலாளருமான ஆர்.கே. நீலகண்டன் மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வயலூர் கார்த்தி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த மோதல் தொடர்பாக மற்ற குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimedmkPoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp