விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 24 ஆக அதிகரிப்பு; உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு!
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, வீரியம் மிகுந்த வெடிமருந்துகளைக் கையாளும் வேளையில் இந்த விபத்து...
Read moreDetails











