திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

வெள்ள நிவாரண பணிக்கு தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி

athibantv by athibantv
ஜூலை 31, 2026
in Latest-news-tamil, BIGNEWS, India
A A
0
PM Modi assures Arunachal and Nagaland MPs.
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

வெள்ள நிவாரண பணிக்கு தேவையான உதவி: அருணாச்சல், நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதி

வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

Related posts

Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி

ஆகஸ்ட் 17, 2026
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026

அருணாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 நீர்மின் நிலையங்கள், 150 சாலைகள் மற்றும் 19 பாலங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.

அதேபோல் நாகாலாந்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மோன், திமாபூர், மோகாக்சங் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலை என்எச் 29-ல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பதிவில், “அருணாச்சல பிரதேசம், நாகாலாந்தை சேர்ந்த எம்.பி.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினேன். இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வெள்ள நிவாரண பணிகளில் இரு மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும். அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் உறுதி அளித்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: IndiaModi

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி
  • மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு
  • வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை இருமடங்காக உயர்த்த கோரிக்கை
  • திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து: சமூகநீதிப் பணிகள் சிறக்க வாழ்த்துரை
  • காஞ்சிபுரம் அருகே ஆடித் திருவிழாவில் பயங்கரம்: முன்விரோதத் தகராறில் இருவர் வெட்டிக் கொலை
  • ஹார்முஸ் விவகாரத்தில் சவால்களை விடுத்து சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்: ட்ரம்புக்கு ஈரான் எம்பி அறிவுரை
  • சென்னை லாட்ஜில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த திரிபுரா இளைஞர் கைது
  • கோவை மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
  • லஞ்சம் கேட்ட போக்குவரத்து எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்: ஊழல் ஒழிப்பு பிரிவின் முதல் நடவடிக்கை
Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை முழுமையாகத் தள்ளுபடி

ஆகஸ்ட் 17, 2026
Anbumani

மாநகரப் போக்குவரத்தில் 1,797 நடத்துநர்களை குத்தகை முறையில் நியமிக்க பாமக தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு

ஆகஸ்ட் 17, 2026
Australia – Bangladesh

வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியா வீழ்ந்ததால் அதிர்ச்சி; டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp