டிட்வா புயல் தாக்கம் – மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் 172 மி.மீ மழை அளவு! வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் விளைவாக, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான கனமழை...
டிட்வா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆலமன்குறிச்சி பகுதியில், முத்துவேல் வசிக்கும்...
ஆளுநர் ஆர். என். ரவி முன்வைத்த பரிந்துரையை ஏற்று, இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் ‘ராஜ் பவன்’ பெயர் இனிமேல் ‘மக்கள் பவன்’ என மாற்றப்பட உள்ளது. நாடு...
தஞ்சை அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட வெள்ளநீர் – மக்கள் அவல நிலை டிட்வா புயல் தாக்கத்தால் தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக...
கோவை கொள்ளை வழக்கு : துப்பாக்கிச் சூட்டில் பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவரின் மரணம் கோவை கொள்ளைச் சம்பவத்தைச் சார்ந்து போலீசார் சுட்டுப் பிடித்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் 22,000 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு! மயிலாடுதுறை மாவட்டத்தில் இடையறாத கனமழை காரணமாக 22,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக அந்த...
ஊத்தங்கரையில் மூன்று நடுகற்கோயில்கள் கண்டெடுப்பு – தொல்லியல் துறை ஆய்வு ஆரம்பம்! கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில், தமிழ்நாட்டின் முக்கியமான பழமையான கட்டடக்கலை சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில்...
தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல்: பல கிராமங்களுக்கு வெள்ள அபாயம் தாமிரபரணி–நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தமிழாக்குறிச்சி தடுப்பணையில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அருகிலுள்ள...
சேலத்தில் கோயில் நுழைவுவாயில் இடிப்பு: திமுக வார்டு செயலாளர் மீது நடவடிக்கை கோரிக்கை சேலத்தில் கோயில் நுழைவு வளைவை அனுமதி இன்றி அகற்றிய திமுக வார்டு செயலாளர்...
S.I.R படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 11 வரை நீட்டிப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்படும் S.I.R (Special Intensive...