கோவை நகரில், மனைவி தனது உறவினருடன் தவறான தொடர்பில் இருந்ததாகக் கண்டுபிடித்த கணவர், கோபத்தின் உச்சத்தில் அவளை கொலை செய்த பின்னர், அந்த சம்பவத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்...
மணிக்கு 12 கி.மீ முன்னேறும் டிட்வா — கரை அடையும் நேரத்தில் பலம் குறையும் என முன்னறிவிப்பு! வங்கக்கடலில் உருவான டிட்வா சூறாவளி தற்போது மணிக்கு 12...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 85 ஆயிரம் பேர் தமிழ் தகுதித் தேர்வில் தோல்வி! தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்புக்காக எழுதப்பட்ட தேர்வில், தமிழ் தகுதித்...
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை திமுக அரசு திவாலாக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது என்று கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தன்...
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – மலையேற்றத்துக்கு தடை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீப நாள் அன்று பக்தர்கள்...
இலங்கையில் டிட்வா புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் பல உயிர்களை இழக்க...
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடகிழக்கில் நகர்ந்து வருகின்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே கடல்...
மேம்பால கட்டுமானம் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு – திண்டுக்கல் வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் பகுதியில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளில் குடகனாற்று தண்ணீர் முறைகேடு...
நாகையில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! நாகை நம்பியார் நகரில் மீனவ கிராம மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாததை புகார் கொடுத்தும் அதிகாரிகள்...
தவெக நிர்வாகிக்கு தாக்குதல் – திமுக உறுப்பினர்கள் மீது புகார் பதிவு! சென்னை அருகே தவெக நிர்வாகி ஒருவரை முற்றிலும் கொடூரமாக தாக்கியதாக திமுகவினர் மீது அதிகாரப்பூர்வ...