கிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா உருவாக்க உடன்பாடு : உயர் நீதிமன்றம் தீர்ப்பு சென்னையின் கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் மழைநீர் சேமிப்பு நோக்கில்...
சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புறநகரப் பகுதியில், தன்பாலின உறவுக்காக அழைத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி...
சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்து சிவகங்கை அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில், ஒருபெண் இளையரசியின் உடல் பல மணி நேரம்...
திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரம் சரிவர உள்ளதா? திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தர்களுக்காக வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதார தரநிலைகளை பின்பற்றுகின்றனவா என்பதை...
திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி – இந்து முன்னணி சார்பில் கூட்டுப் பிரார்த்தனை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அரசாங்கம்...
கார்த்திகை தீபத் திருவிழா – திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலில் 6வது நாள் உற்சவம் கோலாகலமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழா...
கொடைக்கானலில் கன மழை – விழுந்த மரம் காரணமாக போக்குவரத்து தடை கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, பூம்பாறை செல்லும் முக்கிய சாலையில் மரம் மிதித்து...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன் என்றும், அவர் துரோகம் செய்தவர் எனவும் கடுமையாக விமர்சித்தார். கோபிசெட்டிபாளையத்தில் உரையாற்றிய அவர்,...
SIR தொடர்பான திமுக மனுவை அபராதத்துடன் நிராகரிக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்துக்கு மனு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள S.I.R செயல்முறைக்கு எதிராக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்....
மயிலாடுதுறை புறநகர்பகுதிகளில் கொட்டிய மழை – வீடுகள் நீரில் மூழ்கி மக்கள் சிரமம் மயிலாடுதுறை சுற்றுப் பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக பல குடியிருப்பு வீடுகள்...