30 ஆண்டுகளாக போராட்டம்: தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக இரு கிராம மக்கள் எச்சரிக்கை
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராம மக்கள், தங்களை திருவள்ளூர் மாவட்டத்துடன்...
அவிநாசியில் குப்பை எரிக்கும் போது மர்ம பொருள் வெடிப்பு: சுற்றுப்புறத்தில் பயங்கர அதிர்வு
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் ஒன்று வெடித்ததால், சுற்றுப்புறப் பகுதியில் பயங்கர அதிர்வு ஏற்பட்டது.
அவிநாசி...
சென்னை: ஊரக, நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் போராட்டம் – போலீசார் கைது
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காலமுறை ஊதியம்...
ரூ.50,000 வழங்கினாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அஸ்வத்தாமன்
மக்களுக்கு ரூ.50,000 வழங்கினாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செய்தியாளர்களிடம்...
ஒரே குடும்பத்துக்கு 7 இலவச வீட்டுமனைப் பட்டா: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 7 பட்டாக்கள் வழங்கப்பட்டதாக எழுந்த முறைகேடு தொடர்பாக விசாரணை...