திருப்போரூர் நெம்மேலி பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி உட்பட பல முக்கிய பாகங்களை விமானப்படை வீரர்கள் மீட்டு தாம்பரம் விமானப்படை...
தேர்தல்கள் முழுமையாக ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து...
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை...
பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை மத்திய தொகுதி MLA மற்றும் அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன்னுடன் கவுன்சிலர்கள் வர வேண்டாம் என்று கூறி,...
எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள் வாக்குகள் தவறான முறையில் நீக்கப்படாமல் இருக்க மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதி...