மும்பை ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே அதிரடி நடவடிக்கை அறிவிப்பு
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஓடும் ரயிலில், கெட்டில் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண் தொடர்பாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கப் போகும் என அறிவித்துள்ளது. ஏசி ...
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஓடும் ரயிலில், கெட்டில் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண் தொடர்பாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கப் போகும் என அறிவித்துள்ளது. ஏசி ...
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனைத்து உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ‘ORS’ என்ற லேபிளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. உண்மையில் ...
இந்தியாவுக்கு 93 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இரு முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை மேலும் ...
இந்திய நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் முதலீடுகளை விரிவாக்குவதற்கு தலிபான் நிர்வாகம் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியா–ஆப்கானிஸ்தான் வர்த்தகத்தை தடுக்கும் முயற்சியில் இருந்த பாகிஸ்தான் பெரும் ...
அஜர்பைஜான் பாகிஸ்தானிடமிருந்து JF-17 போர் விமானங்களை பெற்றதற்கு பதிலடி கொடுக்க, இந்தியாவின் சுகோய் Su-30MKI போர்விமானங்களை வாங்க ஆர்மீனியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவுடன் ராணுவ தளவாட ...
பெங்களூருவில் நடந்த CMS பணப் போக்குவரத்து வாகனக் கொள்ளை வழக்கில், ஒரு காவலர் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்துள்ளனர். 19 ஆம் தேதி பகல் நேரத்தில் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் அருகே, டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று வெடித்துச் சிதறிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் ...
பாகிஸ்தான் தனது உள்நாட்டில் தயாரித்த JF-17C Block-III போர் விமானங்களை அஜர்பைஜானுக்குச் சமீபத்தில் வழங்கியதைத் தொடர்ந்து, அதற்கு மூலோபாயத் தாக்கம் கொடுக்கும் வகையில் இந்தியா, அர்மேனியாவுடனான Su-30MKI ...
டெல்லியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி தொடர்பான விசாரணையில், அவர் துருக்கியில் 20 நாட்கள் தங்கி பயங்கரவாத அமைப்பினரை நேரடியாக சந்தித்து பேசியது என்ஐஏ ...
SIR நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...