மும்பை ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே அதிரடி நடவடிக்கை அறிவிப்பு

Date:

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஓடும் ரயிலில், கெட்டில் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண் தொடர்பாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கப் போகும் என அறிவித்துள்ளது.

ஏசி பெட்டியில் பயணித்த அந்த பெண், மொபைல் சார்ஜர் பாயிண்டில் கெட்டிலை இணைத்து நூடுல்ஸ் சமைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றிய வீடியோ, மற்ற பயணிகளால் பதிவேற்றப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

பலரும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் ரயில்வே சட்டம் 147 பிரிவு 1ன் படி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஓடும் ரயிலில் கெட்டில் பயன்படுத்துவதை ஆபத்தான செயலாக காட்டி, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி மரியாதை

அம்பேத்கரின் 70வது நினைவு தினம்: சென்னை லோக் பவனில் ஆளுநர் ஆர்....

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

சென்னையில் ₹5,000 கோடி திட்டங்கள் பெயரில் மோசடி – திமுக மீது...

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு “அகண்டா...

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த் நீதிமன்றங்களில்...