கூட்டு பட்டாவில் இனி வாரிசுகள் பெறும் சொத்து பங்கு தெளிவாக குறிப்பிடப்படும்: வருவாய்த்துறை
வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது. புதிய நடைமுறையின் படி, ஒரே பட்டாவில் அனைத்து வாரிசுகளுக்கும் பெயர் சேர்ப்பதோடு, ஒவ்வொருவருக்கும் எந்த அளவு சொத்து பங்கு கிடைக்கிறது என்பதையும் தெளிவாக பட்டாவில் குறிப்பிடும்...
Read moreDetails


