அர்ஜென்டினாவில் “புத்தகக் கடைகள் இரவு” திருவிழா கோலாகலமாக நடந்தது
அர்ஜென்டினாவில் வருடாந்திரமாக நடைபெறும் புத்தகக் கடைகள் இரவு திருவிழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நாடுகள் முழுவதும் மக்கள் இன்று செல்போன், கணினி போன்ற சாதனங்களுடன் அதிக நேரத்தை...
Read moreDetails


