சிட்னியில் நடந்த ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை ராதிகாவுக்கு சாம்பியன் பட்டம்

Date:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.

இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற நேரடி செட் கணக்கில் நியூசிலாந்து வீராங்கனை மெய்டன்-லீ கோவ் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தமிழகத்தைச் சேர்ந்த 24 வயதான ராதிகாவுக்கு இது அவரது இரண்டாவது பிஎஸ்ஏ பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு திருப்பரங்குன்றம் தொடர்பான...

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்!

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்! மத்திய அரசு சமீபத்தில்...

அமெரிக்காவின் ரூ.5,700 கோடி ராணுவ நிதி – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

அமெரிக்காவின் ரூ.5,700 கோடி ராணுவ நிதி – வெளிச்சத்துக்கு வந்த உண்மை! பாகிஸ்தானின்...

ரூபாய் மதிப்பு குறைவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

ரூபாய் மதிப்பு குறைவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய...