• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 15, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

கரூர் நெரிசல் விபத்து வழக்கு: சிபிஐ கடிதம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

athibantv by athibantv
அக்டோபர் 24, 2025
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 📋

கரூர் நெரிசல் விபத்து வழக்கு: சிபிஐ கடிதம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரண வழக்கில், சிபிஐ விசாரணை அதிகாரிகள் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வ கடிதத்தை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 26-ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கரூர் நகர காவல்துறை முதலில் விசாரணை நடத்தியது. பின்னர், உயர் நீதிமன்றம் அக்டோபர் 3-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டது.

Related posts

பீகாரில் பாஜக ஆட்சி: புதிய முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி தேர்வு!

பீகாரில் பாஜக ஆட்சி: புதிய முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி தேர்வு!

ஏப்ரல் 14, 2026
அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் ஐடி சோதனை நிறைவு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் ஐடி சோதனை நிறைவு!

ஏப்ரல் 14, 2026

அந்த குழு அக்டோபர் 5-ம் தேதி முதல் விசாரணை தொடங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13-ம் தேதி இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) மாற்ற உத்தரவிட்டது.

அதன் பேரில் அக்டோபர் 16-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்தனர். அடுத்த நாள், அக்டோபர் 17-ம் தேதி, SIT குழு சேகரித்த அனைத்து வழக்கு ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்போது, சிபிஐ இன்ஸ்பெக்டர் நிலை அதிகாரி ஒருவர் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி, அந்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், சிபிஐ தலைமையகத்திலிருந்து வந்த கடிதம் நேற்று (அக்டோபர் 23) கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை மாஜிஸ்ட்ரேட் சார்லஸ் ஆல் பெர்ட் பெற்றுக்கொண்டார்.

முதன்மை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி. பரத்குமார் விடுப்பில் இருப்பதால், அந்த கடிதம் இரண்டாம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கடிதம் இதுவரை திறக்கப்படாததால், அதன் உள்ளடக்கம் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பராசக்தி’ படப்பிடிப்பு நிறைவு — சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சிபி சக்கரவர்த்தியுடன்!

Next Post

டெஸ்ட் போட்டி தரவரிசை: குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேற்றம்

Next Post

டெஸ்ட் போட்டி தரவரிசை: குல்தீப் யாதவ் 14-வது இடத்துக்கு முன்னேற்றம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!

ஏப்ரல் 15, 2026
டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

ஏப்ரல் 14, 2026
இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

ஏப்ரல் 14, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!
  • டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!
  • இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!

மகாராஷ்டிராவில் நவீன பேரிடர் மேலாண்மை: மழை, வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கை!

ஏப்ரல் 15, 2026
டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

டிஜிட்டல் புரட்சியில் திரிபுரா: காகிதமில்லா ‘இ-கேபினட்’ ஆக மாறியது மாநில அமைச்சரவை!

ஏப்ரல் 14, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN