வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பை அறிவித்துள்ளது. 1971-ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம்...
சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து புனித யாத்திரை மேற்கொள்ளும் 45...
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதால், வங்கதேச அரசு இந்தியாவிடம் அவரை ஒப்படைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. வங்கதேச வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர்...
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தன்னை எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு பாரபட்சமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று விமர்சித்தார். கடந்த ஆண்டு,...
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டங்களை ஒடுக்கும்போது ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகளுக்காக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை...
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டங்களின்...
மெக்சிகோவில் அதிபர் க்ளாடியா ஷீன்பாம் ஆட்சியில் ஊழல், வன்முறை அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டும் ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டம் கடுமையான மோதல்களாக மாறியுள்ளது. சனிக்கிழமை, தலைநகரில் ஆயிரக்கணக்கான...
அமெரிக்கா எச்1பி விசாவில் வரும் வெளிநாட்டு நிபுணர்களை மூன்று முதல் ஏழு ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கச்செய்து அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அனுமதிக்கும் என்று அமெரிக்க நிதியமைச்சர்...
போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 8 சிவிங்கிப் புலிகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார். 3 நாள் அரசு முறை...
அமெரிக்க நிதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது: ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் உதிரிப் பொருட்களை பல...