நாங்குநேரி வன்முறை: ஒரு வாரப் போராட்டத்திற்குப் பின் மாற்றுத்திறனாளியின் உடலைப் பெற்றனர் உறவினர்கள்! நெல்லை: நாங்குநேரி அருகே கஞ்சா போதை கும்பலால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த...
சேலத்தில் 'படுஜோராக' நடக்கும் சூதாட்டம்: திமுகவினர் மீது புகார் - வீடியோ வெளியிட்டுச் சமூக ஆர்வலர்கள் அதிரடி! சேலம்: சேலம் மாவட்டம் பவளத்தானூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் சட்டவிரோதமாகச்...
தருமபுரி அருகே பயங்கரம்: முன்விரோதத்தால் பட்டியலின விவசாயியின் நிலம் தீயிட்டு எரிப்பு - மரங்கள் கருகிச் சேதம்! தருமபுரி: தருமபுரி மாவட்டம் நைனாகவுண்டம்பட்டி பகுதியில், முன்விரோதம் காரணமாகப்...
“குற்றச்செய்திகளுக்கு மக்களைப் பழகிவிட்டது திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விளாசல்! சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற வன்முறைச் சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டதால், எந்தவொரு அதிர்ச்சியான...
“3.55 கோடி பக்தர்களின் காணிக்கை பணம் எங்கே?” - சுவாமிமலை மின்தூக்கி விவகாரத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி! சென்னை: அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி...
“பெண்கள் அஞ்சி வாழும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது” – திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்! சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக...
தருமபுரியில் பரபரப்பு: குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த காட்டு யானைகள் - சிசிடிவி காட்சியால் மக்கள் அச்சம்! தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப்...
வாய்ப்பாடு சொன்னால் விமானப் பயணம்! அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை நனவாக்கிய தலைமை ஆசிரியர் தென்காசி: "கல்வி என்பது வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடக் கூடாது; அது...
செங்கம் அருகே மினி 'வேடந்தாங்கல்': அக்ரஹாரம் ஏரிக்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை! திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அக்ரஹாரம் ஏரிக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள்...
சென்னையில் பயங்கரம்: ரவுடி மற்றும் 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை - பல்லாவரம் அருகே நள்ளிரவு துயரம்! சென்னை: சென்னை பல்லாவரம் அருகே ரவுடி ஒருவரும், அவருடன்...