தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு...
“டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்” – பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு டெல்டா பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்நோக்கும் நிலையில்,...
“தென்றல் வந்து தீண்டும் போது…” — கனிமொழியை ‘கரைய’ வைத்த பாட்டரங்கம்! திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் துதி எழுத்தாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் நடந்த...
தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள் — அமைச்சர் கீதாஜீவன் தகவல் தமிழகத்தின் பல பகுதிகளில் மகளிருக்கான 26 புதிய ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கும்...
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியில் தொய்வு: நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி...
அதிக செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல்கள் துல்லியமாக கிடைக்கிறது — இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளதால் வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக...
முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம்...
கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம் கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உப்பிலிபாளையம்...
மேட்டுப்பாளையம்–குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு; மலை ரயில் சேவை ரத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி...
குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குன்னூரில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11...