திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி பலி – 16 வீடுகள் சேதம் வடகிழக்கு பருவமழையால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து, ஒரு மூதாட்டி உயிரிழந்ததுடன், 4...
நாடு முழுவதும் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி! – சிவகாசி உற்பத்தியாளர்கள் பெருமிதம் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பட்டாசு விற்பனை...
கடலூரில் கனமழை பேரிழப்பு – வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது....
“மகசூல் நல்லா கிடைத்தா கூட பலன் இல்லை!” — டெல்டா விவசாயிகளின் வேதனை காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி சிறப்பாக விளைந்திருந்தாலும், விளைச்சலை...
“தீபாவளியில் ரூ.890 கோடி மதுபான விற்பனை — அதுவே திமுக அரசின் சாதனை!” – நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்: “தீபாவளி...
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறைக்கு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு...
நித்திரவிளை: கல்லால் தாக்கி ஹிட்டாச்சி ஆபரேட்டர் கொலை நித்திரவிளை அருகே கல்லால் அடிக்கப்பட்டு படுகாயமடைந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரியகோடு...
சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலம் – சரி செய்யக் கோரி கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் அமைந்துள்ள தரைப்பாலம் பல...
சொத்து வரி செலுத்தாததால் நடவடிக்கை – ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதியிழப்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியின் தலைவர் மற்றும் திமுகவின் 7-வது வார்டு...
நெல் மூட்டைகள் தேங்கியதற்கு மத்திய அரசின் தாமதமே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லில் அரிசி அரைக்கும் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசிக்கான...