புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: இந்திராகாந்தி சதுக்கம் வெள்ளத்தால் சூழ்ந்தது! புதுச்சேரியில் நேற்று முழு இரவும் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் 11.84 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை நின்றபின்னரும்,...
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் அடிப்படை வசதிகள்...
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – தினசரி மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைவு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மாநிலத்தின் தினசரி மின்தேவை கணிசமாகக் குறைந்துள்ளது....
பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்ததாவது: மழைக்காலத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில்...
டெல்டா மாவட்டங்களில் மழை பெருக்கு: 1.30 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் அவதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்,...
தேர்தல் பலனுக்காக டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துகிறாரா முதல்வர்? – பழனிசாமி குற்றச்சாட்டு முழுநேர டிஜிபி நியமனத்தை தேர்தல் ஆதாயத்துக்காக தாமதப்படுத்தி, மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடி...
சென்னை, செங்கல்பட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும்,...
தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும்...
அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார் அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை உருவானது. விழுப்புரம் –...
நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள் நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம்...