மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – சென்னையில் 215 நிவாரண முகாம்கள் அமைப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்...
தனிச் சின்னத்தில் போட்டியிடும் எண்ணத்தில் மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக மனிதநேய மக்கள் கட்சி (மமக) 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது....
ஜிஎஸ்டி குறைப்புக்கு நடவடிக்கை எடுத்ததற்காக நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு — நவம்பர் 11ல் கோவையில் விழா ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய நிதி...
மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி — காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியத்தின் புதிய ஏற்பாடு மின்சார இணைப்பு வழங்கும் பணியில் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் நோக்கில், நுகர்வோரே மின்மாற்றிகளை...
நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு தமிழகத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கையில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும்...
பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் தொடர்ச்சியான மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ....
வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் – 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில், இதுவரை மாநிலம் முழுவதும் 15 அணைகளும்...
நெல் கொள்முதல் செயல்பாட்டில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்தது – பழனிசாமி கடும் குற்றச்சாட்டு தமிழக அரசு நெல் கொள்முதல் நடவடிக்கையில் முழுமையாக தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக பொதுச்...
“முதலில் நாம் மனிதர்கள்” – விமர்சகர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அழுததற்காக விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கல்லை...