திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் இன்று (நவம்பர் 13) காலை திடீர்...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய ரக போர் விமானம் அவசரமாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலி சடலம் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த கணக்காளர் விஜயன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை...
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று (நவ.10) நேரில் ஆஜரானார். வழக்கின் பின்னணி: டிஎன்பிஎஸ்சி 1998...
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும். அதன் அடிப்படையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,...
சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஆளுங்கட்சியினர் விதிகளை மீறி கொடிகளை பறக்கவிட்டதை தானே வீடியோ எடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த...
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு...
மதுரை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத்...
மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்....