தமிழ்நாட்டில் முதல்வர் எம்.கே. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். “அவர்கள் போட்ட ஓட்டுகளால் தானா...
டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர்...
இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், ரூ.50,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக...
“எங்களுக்கு எதிரிகள் இல்லை என சொல்ல மாட்டோம். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். மீண்டும் 2.0 முதல்வராக ஸ்டாலின் வருவது...
நெல்லை மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த மனுவுக்கு, சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது....
தமிழக பாஜக மீண்டும் தலைமை மாற்றத்தை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை,...
தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது உணர்ச்சிப் பூர்வமான தகராறுகளை தீர்க்கும் கருவியாக குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து, ஒரு பாலியல் புகார்...
1903ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு பெருவெள்ளத்தில் உயிரிழந்த 200க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களை நினைவுகூரும் 122ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று வாணியம்பாடியில் நடைபெற்றது....
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துரையாடி, ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை...
தஞ்சையில் ஓர் அடி உயரமான ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்த சரண்யா, தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி...