விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்கும் என்று தமிழக வெற்றிக் கழக (தவெக) துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். “அனைத்து அணிகளையும் வலுப்படுத்தி, நிர்வாகக்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தாரா என்ற சர்ச்சைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்...
கோவையில் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி கோவை விமான நிலையத்தில்...
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடுகள் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அதிமுக நாளை (நவம்பர் 17) நடத்தத்...
எஸ்ஐஆர் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர் படிவங்கள் வழங்கும் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் படிவங்கள் அனைவருக்கும் சென்றடையாதது குறித்து அரசியல் கட்சிகள் மாவட்ட...
திருப்போரூர் நெம்மேலி பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உப்பு தொழிற்சாலை வளாகத்தில் விழுந்து சிதறிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி உட்பட பல முக்கிய பாகங்களை விமானப்படை...
தேர்தல்கள் முழுமையாக ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென, அதற்கான உறுதியான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மதுரையில்...
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்...
பொதுவாக மக்கள் தொடர்பில் முதன்மையாக இருப்பவர்கள் வார்டு கவுன்சிலர்களே. ஆனால் மதுரை மத்திய தொகுதி MLA மற்றும் அமைச்சராக உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தன்னுடன் கவுன்சிலர்கள்...
எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள் வாக்குகள் தவறான முறையில் நீக்கப்படாமல் இருக்க மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என திமுக...