ஞாயிற்றுக்கிழமை, மே 3, 2026

Tamil-Nadu

Tamil-Nadu

மாண்புமிகுக்களின் ‘மணி’ கதைகள் – உள்குத்து உளவாளி

சில முக்கிய தலைவர்கள் தங்களுக்கான தொகுதிகள்தான் அல்ல, அருகில் உள்ள பல தொகுதிகளுக்கும் தேவையான செலவுகளை “நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என்கிற அளவுக்கு ‘மணி’ விஷயத்தில் அதிக நம்பிக்கையுடன்...

டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும்… டிடிவி. தினகரன்

டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்...

எஸ்ஐஆர் படிவத் திருத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது வீடியோ உரையில் எச்சரிக்கை

எஸ்ஐஆர் படிவத் திருத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது வீடியோ உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜய் கூறியதாவது: “இந்திய அரசியல் சாசனம்...

நவம்பர் 19-ஆம் தேதி பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்புக்கு 3,000 போலீஸார் பணியில்

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையொட்டி நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,000-க்கும் அதிகமான போலீஸார்...

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிகார் மக்கள் நிராகரித்துவிட்டனர்: அண்ணாமலை

பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய...

பெண் வழக்கறிஞர்கள் அதிகரிப்பு — எதிர்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் உயரும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ்

பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்...

தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட “முதல்வரின் உணவுத் திட்டத்தை” முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். ஆரம்ப கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணிபுரியும் 31,373...

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேருக்கு லஞ்சஒழிப்புத் துறையில் வழக்கு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிமுறைகளை மீறி அங்கீகாரம் வழங்கியதாக, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேருக்கு லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது....

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மாநில அரசின் சார்பில் மூத்த...

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்களில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மாவட்டங்களில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் பெரிய அளவில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக...

Page 321 of 388 1 320 321 322 388

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN