புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது தெரிவித்துள்ளார்: “தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்ஐஆர் நடவடிக்கை பாராட்டத்தக்கது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்...
பிஹார் மாநிலத் தேர்தல் முடிவுகளை மிகுந்த விமர்சனப் பார்வையுடன் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன் நேற்று...
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம் பொதுமக்களுக்கு வலியுறுத்திய அறிவுறுத்தலில் தெரிவித்ததாவது: தடாகம், ஏரி, குளம் போன்ற இடங்களில் தேங்கியிருக்கும் அல்லது சுத்தமற்ற, மாசடைந்த நீரில்...
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைவராக மு. பன்னீர்செல்வமும், செயலாளர் (செக்ரட்ரி ஜெனரல்) பதவிக்கு கோவை செல்வமும்...
வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தனது தொண்டர்களுக்கு அனுப்பிய...
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...
தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார். தென்கொரிய நிறுவனமான...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தப் படிவங்கள் வாக்காளர்...
மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்கள் இருப்பினும், மேயரும் மண்டலத் தலைவர்களும் இன்னும் நியமிக்கப்படாததால், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ரீதியான...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். “எங்கள் கொள்கை எதிரி பாஜக....