பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம், கன மழை எச்சரிக்கையின் காரணமாக, விநாடிக்கு 3,000 கன அடி உயர்வாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், புழல் ஏரியில்...
கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் டிஜிபிக்கு நவம்பர் 24-ம்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் நவம்பர்...
சென்னையில் இன்று (நவம்பர் 17) நடைபெறவிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்பான அறிக்கையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் சிறப்பு...
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நவம்பர் 22 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் மின்சார ரயில் சேவை, நகர மக்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக உள்ளது. சென்னை கடற்கரை–தாம்பரம்,...
திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள மாதுளங்குப்பம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை ஏரி அருகே தாழ்வான நிலையில் இருப்பதால், மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதியடைந்து வந்தனர்....
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகிலுள்ள மண்ணூர்பேட்டை சாலை கடுமையாகக் குண்டும் குழியுமாக மாறி, சிக்னல் வசதி இல்லாததாலும், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கித்...
சென்னையில் ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லத்திற்காக வழங்கப்பட்ட நிலம், சமூக சேவை நிபந்தனைகளை மீறி வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்டதால், அந்த 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டது....
சிறுவர் பூங்கா, நடைபாதை, மின்விளக்குகள், சிசிடிவி கேமரா, அமர்விடங்கள் உள்ளிட்ட அடிப்படை பொதுவசதிகளுடன் பள்ளிக்கரணை அணை ஏரியை சீரமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் பல வருடங்களாக...