பருவமழைக்கு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டதா? — பாஜக தலைவர் கேள்வி பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார்...
பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில், தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபா அரங்கில் நடந்த நாமசங்கீர்த்தன வெள்ளி விழாவை...
தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நடக்கும்: பாஜக தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நிகழும் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த்...
தனுஷ்கோடி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகத் தடை! வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலின் தாக்குதலால், தனுஷ்கோடி பகுதியில் சுற்றுலா பயணிகள் நுழைவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புயலின்...
பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி மிரட்டியதாக திமுக நிர்வாகிய குற்றச்சாட்டு — நீதி கோரி போராட்டம் நடத்திய அதிமுகவினரை போலீசார் கைது விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில்,...
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம், ரயில்களில் பயணம் செய்யும் NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கும் சுகாதாரமான படுக்கை விரிப்புகளை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம்...
சென்னை ஐஐடியில் “XR தொழில்நுட்பம்” குறித்து நடைபெற்ற கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட யாதார்த்தம் (XR) குறித்த வளர்ச்சியும் எதிர்கால பயன்பாடுகளும் பற்றிய சிறப்பு கருத்தரங்கம்...
ராமேஸ்வரம்: ஓலைக்குடா கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் – சாலைகள் சேதம் ராமேஸ்வரம் அருகிலுள்ள ஓலைக்குடா கிராமத்தில் கடல் பரவலாகக் கொந்தளித்ததால் கடற்கரை மண்சரிவு அதிகரித்து, அங்கு...
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் – புதிய பதிப்பு தேவையென மத்திய அரசுக்கு கவுன்சில் பரிந்துரை ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் குறைகளை சரிசெய்ய, தற்போதுள்ள ரியல்...
‘டிட்வா’ புயல்: பாம்பனில் கடல் சீற்றம், வீடுகள் சேதம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு,...