மதுரவாயல் சாலையில் வெள்ளத்தால் சிக்கிய போக்குவரத்து! தொடர்ச்சியாக பெய்த மழையின் தாக்கத்தால் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் பகுதியில் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின்...
மயிலாடுதுறையில் அரசு பள்ளி வளாகம் நீரில் மூழ்கியது – மாணவர்களுக்கு அவசர விடுமுறை டிட்வா புயலின் தாக்கத்தால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கனமழை பொழிந்தது. தொடர்ச்சியான மழையால்...
பள்ளி–கல்லூரி மாணவர்கள் சிரமத்தில்! விடுமுறை அறிவிக்காததால் பரபரப்பு சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துக்கொண்டிருக்கும் நிலையிலும், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இன்றைய...
திருவாரூர்: நீரில் சிக்கிய நெற்பயிர்கள் – விவசாயிகள் மனவேதனை! திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள்...
கொடைக்கானலில் நீடிக்கும் மழை – வனப்பகுதி சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் தடை! கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, பூம்பாறை நோக்கி செல்லும் சாலையில் ஒரு பெரிய...
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு! கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தெய்வ தரிசனம்...
நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! கனமழை தொடர்பான வானிலை எச்சரிக்கையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் பள்ளி,...
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் உருவாக வேண்டிய பொரும்பாலான தொழில் முதலீடுகள், அருகிலுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கடும் குற்றச்சாட்டு...
தோட்டக்கலைத் துறையில் ஆழம் செல்லச் செல்ல பெருகும் முறைகேடு — நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தமிழகத் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள்...
நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியதும் உண்மை வெளிச்சம் பார்க்கும் திருப்பூர் நகரில் இடுவாய் பகுதியில் குப்பை மேலாண்மை மையம் அமைப்பது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் அங்கு...