நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை
டிட்வா புயல் இலங்கையில் மக்களையும் அரசையும் பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்தியா...
பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டு குறிக்கோள்!
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ராணுவத்திற்குத் தேவையான பெரும்பாலான பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்கும் நோக்குடன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாடு வேகமாக முன்னேற்றம்...
பணியைத் தொடங்கிய NISAR : விண்வெளியில் இருந்து வந்த முதல் HD தரப் பதிவு!
உலகின் மிக அதிக செலவில் உருவாக்கப்பட்ட NISAR செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு 100 நாட்கள் நிறைவு பெறும் நேரத்தில்,...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை இந்திய விமானப்படை விமானம் கொண்டு சென்று வழங்கியுள்ளது.
சி130 ரக விமானம்...
அதிகாரத்தை தன் வசப்படுத்திக் கொண்ட அசிம் முனீர்!
பாகிஸ்தானில் நேரடி ராணுவ ஆட்சியை ஏற்படுத்தாமல், அரசியலமைப்பை திருத்துவதன் மூலம் தலைமை தளபதி அசிம் முனீருக்கு புதிய “Chief of Defence Forces” எனும் உயர்...