மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு – நடப்பாண்டில் ஏழாவது முறையாக நிரம்ப வாய்ப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து பெரிதும் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 119 அடி அளவை எட்டியுள்ளது. இதனால், நடப்பாண்டில்...
பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் நீரில் மூழ்கியது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், திருமூர்த்திமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் முழுவதும் வெள்ளநீர்...
ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாபிராம் அருகிலுள்ள தண்டுரை...
தமிழகத்தில் பட்டாசு விபத்தில் 89 பேர் காயம் — அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பில் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் மொத்தம் 89 பேர் காயமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்...
நடப்பு ஆண்டில் ஏழாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்ததன் விளைவாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை இன்று (அக்டோபர் 20) முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தின்...