• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி

athibantv by athibantv
அக்டோபர் 20, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பட்டாபிராம் அருகிலுள்ள தண்டுரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில், அங்கு விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்தன. வெடிப்பின் தாக்கத்தில் வீடு முழுவதும் சிதறி சேதமடைந்தது.

இந்த விபத்தில்,

  • திருநின்றவூர் நத்தம்மேடு பகுதியைச் சேர்ந்த சுனில் பிரகாஷ் (22),
  • யாசின் (28),

    மேலும் வெடி விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் என மொத்தம் நான்கு பேர் தீக்காயமடைந்து, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்தவுடன் பட்டாபிராம் போலீஸார் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

Related posts

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ஏப்ரல் 25, 2026

சம்பவ இடத்துக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் பெரோஸ் அப்துல்கான், ஆவடி வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்ததாவது:

“வெடிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் விபத்துக்கான காரணம் தெளிவாகும்,” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

உலக ஜூனியர் பாட்மிண்டன்: இந்தியாவின் தன்வி சர்மா அரையிறுதிக்கு — பதக்கம் உறுதி

Next Post

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் நீரில் மூழ்கியது

Next Post

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் நீரில் மூழ்கியது

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!
  • பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!
  • சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

“AI தெரியாமல் இருப்பது கற்காலத்திற்குச் சமம்”: உலக அறிவுசார் சொத்துரிமை தின விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு!

ஏப்ரல் 25, 2026
பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

பெண்கள் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வி: ஜமால்பூர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கடும் தாக்கு!

ஏப்ரல் 25, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN