சாலை இல்லாமல் கால்வாயில் இறங்கி சடலத்தை ஏந்திச் சென்ற உறவினர்கள் – பாப்பான்குளத்தில் வேதனையூட்டும் காட்சி
தென்காசி மாவட்டம் கடையம் பகுதி அருகே உள்ள பாப்பான்குளத்தில், மயானத்திற்குச் செல்ல சரியான சாலை இல்லை என்பதால், ஒரு மரணமடைந்தவர் உடலை உறவினர்கள் கடுமையான சிரமத்துடன் கொண்டு ...


