டெல்லி கார் குண்டுவெடிப்பு – தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிடப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலாக இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. இதில் ...
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிடப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலாக இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது. இதில் ...
மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்று, இது மாநிலத்திற்கு ஒரு முக்கிய சாதனையாக இருக்கும் என்றார். ஒரு ...
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் மூன்று மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். சுக்மா காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் மறைந்து செயல்படுகின்றனர் என்ற தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்ததால், அவர்கள் ...
பிஹார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சி முன்வைத்த புகாருக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் வழங்கியுள்ளது. ஆணையம் கடந்த ...
“என்னை இழிவாக திட்டி, காலணியை கழற்றி தாக்க முயற்சி செய்தனர்” என்று லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வியை நேரடியாகச் சொல்லாமல், ...
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை வாங்கிய அமீர் ரஷித் அலி என்ற நபரை தேசிய ...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக உலக வங்கி வழங்கிய நிதியில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி எடுத்து பெண் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜன் சுராஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ...
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை சந்தித்துள்ள சூழலில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா திடீரென அரசியலிலிருந்து விலகுவதாகவும், ...
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் செயல்முறைகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து ...
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலிப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது: ...