2015-ல் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கும்பல் அடித்து கொன்ற வழக்கு: குற்றவாளிகள் மீது நடந்த வழக்கை வாபஸ் பெற உ.பி அரசு நடவடிக்கை
2015-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி முகமது அக்லாக் என்பவரை கூட்டம் ஒன்று தாக்கி கொலை செய்தது. நாடு முழுவதும் ...


