• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

இழிவாக திட்டி, காலணியை கழற்றி தாக்க முயற்சி… தேஜஸ்வியை நேரடியாகச் சொல்லாமல், வெளிப்படையாக குற்றச்சாட்டு

athibantv by athibantv
நவம்பர் 17, 2025
in Bharat, Political
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.2K 🔥 📋

“என்னை இழிவாக திட்டி, காலணியை கழற்றி தாக்க முயற்சி செய்தனர்” என்று லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வியை நேரடியாகச் சொல்லாமல், வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி தம்பதியருக்கு மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யா, சாந்தா சிங், ராகினி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ் பிரதாப், ராஜலட்சுமி, தேஜஸ்வி யாதவ் என ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமானவர்கள். முதலாவது மகள் மிசா பாரதி மற்றும் மகன்கள் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026

ரோகிணி ஆச்சார்யா எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர். திருமணமான பிறகு கணவர் ராவ் சமரேஸுடன் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார். 2022ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட லாலுவிற்கு ரோகிணி தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். பின்னர் 2024 மக்கள்­வைத் தேர்தலில் சரண் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பின் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பினார்.

படியே, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவர் மீண்டும் பிஹாருக்கு வந்து பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினார். அவரின் திரும்புகைக்கு தேஜஸ்வி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. லாலுவின் சமரசம் காரணமாகவே அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக தகவல். ஆனால் தேர்தலில் ஆர்ஜேடி கடும் தோல்வி அடைந்ததால், அதன் காரணம் ரோகிணியிடம் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ரோகிணி சமூக வலைத்தளத்தில்,

“நான் அரசியலையும், குடும்பத்தையும் விட்டு விலகுகிறேன்; சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோரே இதை விரும்புகிறார்கள். எல்லா குற்றச்சாட்டையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில்,

“ஒரு மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், தாயாகவும் நான் நேற்று அவமானம் செய்யப்பட்டேன். மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டப்பட்டேன். (தேஜஸ்வி) காலணியை கழற்றி என்னை அடிக்கவும் முயன்றார். எனது சுயமரியாதையைத் தியாகம் செய்யவில்லை. இதனால் பெற்றோர்களையும் சகோதரிகளையும் கண்ணீருடன் விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது” என கூறினார்.

மேலும்,

“எனது தாய் வீட்டில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டனர். இன்று நான் ஆதரவின்றி நிற்கிறேன். என்னுடைய வாழ்க்கைப் பாதையை யாரும் நிர்ணயிக்க வேண்டாம். எந்தக் குடும்பத்திலும் ரோகிணி போன்ற பெண் பிறக்காது என்பதே என் வேண்டுகோள். நான் மோசமானவள், அசுத்தமானவள் என்று திட்டினர். எனது தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்து கோடிகள் பெற்றுக்கொண்டதாகவும், அதற்காகவே தேர்தல் சீடுகளை வாங்கியதாகவும் குற்றம் சுமத்தினர்.

திருமணமான பெண்களுக்கு ஒரு அறிவுரை—உங்கள் வீட்டில் அண்ணன், தம்பி இருந்தால், உங்கள் தந்தையை காப்பாற்ற நீங்கள் ஓடி வர வேண்டாம். அவர்களையே (அல்லது தேஜஸ்வியின் நண்பர் சஞ்சய் யாதவையே) சிறுநீரகம் தானம் செய்யச் சொல்லுங்கள்.

நான் என் கணவர், பிள்ளைகளை கவனிக்காமல், என் தந்தையின் குடும்பத்துக்காகத் தவறான முடிவு எடுத்தேன். கணவரும் அவரது உறவினரும் கூறிய ஆலோசனையைப் புறக்கணித்து, தந்தையை காப்பாற்ற சிறுநீரகம் தந்தேன். அதற்குப் பதிலாக என்னைத் திட்டுகிறார்கள். நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம். என்னைப்போன்ற மகளாக யாரும் இருக்க வேண்டாம்,” என்று ரோகிணி மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatPolitical
Previous Post

ஜஸ்பிரீத் பும்ராவின் தீவிர வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி

Next Post

வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்

Next Post

வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!
  • “பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!
  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

“திமுக அரசு ஒரு தனியார் நிறுவனம்; ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பியூஷ் கோயல் கடும் தாக்கு!” – உதகையில் அனல் பறந்த பரப்புரை!

ஏப்ரல் 18, 2026
“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

“பெண்களுக்கு இழைக்கப்பட்ட தேசத்துரோகம்” – எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட பேரணி!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN