சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலகால வழிபாடு நேற்று மிகுந்த செழுமையுடன் ஆரம்பமானது. புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்து வழிபாடுகளை நடத்தினார். இந்த ஆண்டு மண்டல பூஜை வரும்...
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று மாலை அணிந்து 41 நாள் மண்டல விரதத்தை தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்கள் முழுவதும் பக்தர்களின் பெரும்...
திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம்...
சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் பரணி காலனி, சூர்யா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால விநாயகர் கோயிலில், சுயம்பு மூர்த்தியாக தோன்றிய அரசமர் பிள்ளையாருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல்...
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் தலைமையில் பக்தர்கள் புனித நீராடினர். புராணங்களின் படி, பக்தர்கள் புனித நீராடியதால் கங்கை மற்றும் காவிரி போன்ற...