Spirituality

சபரிமலையில் மண்டல வழிபாடு தொடக்கம் – பக்தர்கள் பெரும்கூட்டம் காரணமாக பல இடங்களில் நெரிசல்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலகால வழிபாடு நேற்று மிகுந்த செழுமையுடன் ஆரம்பமானது. புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்து வழிபாடுகளை நடத்தினார். இந்த ஆண்டு மண்டல பூஜை வரும்...

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் – சென்னை கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று மாலை அணிந்து 41 நாள் மண்டல விரதத்தை தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்கள் முழுவதும் பக்தர்களின் பெரும்...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் – ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திர காணிக்கை

திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தாயாருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம்...

அரசமர் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகுகால திரிசதி அர்ச்சனை

சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் பரணி காலனி, சூர்யா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால விநாயகர் கோயிலில், சுயம்பு மூர்த்தியாக தோன்றிய அரசமர் பிள்ளையாருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல்...

மயிலாடுதுறையில் காவிரி துலாக்கட்ட கடைமுக தீர்த்தவாரி: ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் தலைமையில் பக்தர்கள் புனித நீராடினர். புராணங்களின் படி, பக்தர்கள் புனித நீராடியதால் கங்கை மற்றும் காவிரி போன்ற...

Popular

Subscribe

spot_imgspot_img