திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம் — அக்டோபர் 27 அன்று சூரசம்ஹாரம் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் வருடாந்திர கந்தசஷ்டி திருவிழா...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு...
ஹிந்து தர்மார்த்த சமிதி நடத்திய திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்கள் பெருமளவில் தரிசனம் திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி ஏற்பாட்டில் திருக்குடை ஊர்வலம்...
சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி...
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருப்போரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்த சஷ்டி...
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம் சென்னை வடபழனி அருள்மிகு முருகன் திருக்கோயிலில் நடைபெறும் மகா கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக...
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் மகிஷாசூரசம்ஹாரம்: “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான...
திரளான பக்தர்கள் புனித நீராடல் – திருப்பதி பிரம்மோற்சவம் சிறப்பாக நிறைவு திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் (அக்.20) காலை நடைபெற்ற...
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம் கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை...