ஏழுமலையானுக்கு நன்கொடைகள் ஏராளம் – பக்தர்களின் மனம் தாராளம் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தொடர்ந்து தாராளமாக நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். பக்தர்களின் நன்கொடைக்கேற்ப, திருமலை திருப்பதி தேவஸ்தானம்...
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தண்டு விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு பழநி: கந்தசஷ்டி திருவிழாவின் உச்சநிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக். 27) மாலை பழநி...
கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை, குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருப்போரூர், வல்லக்கோட்டை மற்றும் குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று (அக்டோபர்...
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா உற்சாகம் – இன்று மாலை சூரசம்ஹாரம்; பக்தர்கள் திரளாக கூடினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி...
கோவை இஸ்கான் வளாகத்தில் 60,000 சதுர அடியில் ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் – கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது கோவை பீளமேடு, கொடிசியா அருகே அமைந்துள்ள...
மலையப்ப சுவாமிக்கு உலர் பழங்கள் மற்றும் மலர் அலங்காரம் – திருப்பதி பிரம்மோற்சவத்தில் சிறப்பு திருமஞ்சனம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ...
பித்ரு தோஷம் நீக்கும் சுரைக்காயூர் வரதராஜர் – ஞாயிறு தரிசனம் தெய்வங்கள்: சூரிய நாராயண பெருமாள் தாயார் – லட்சுமி நாராயணி தல வரலாறு: ராமபிரான் இலங்கைக்கு...
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் திருவிழா மனிதர்களுக்கு ஜாதி, மதம் இருக்கலாம்; ஆனால் கடவுளுக்கு இதுபோல் வேறுபாடுகள் கிடையாது. இதையே...
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம் தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கோயிலில் அம்மனுக்கு 7 கிலோ...
அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு அரியலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில், 82...