“தமிழகத்தில் காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது” – தொகுதிப் பங்கீட்டில் முறைகேடு என ஜோதிமணி எம்.பி அதிரடிப் புகார்!
"தமிழகத்தில் காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது" – தொகுதிப் பங்கீட்டில் முறைகேடு என ஜோதிமணி எம்.பி அதிரடிப் புகார்! தமிழக காங்கிரஸ் கட்சியில் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், கட்சியின் நலன் முழுமையாகச் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கரூர்...
Read moreDetails


