தூத்துக்குடி அருகே டாஸ்மாக் பாரில் இரட்டை கொலை – கோமுவைத் தேடி போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கயத்தாறு காவல் சரகத்துக்குட்பட்ட காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த கோமு, மதுவுக்கு பழக்கப்பட்டவர். அவருக்கும், அவரது மனைவி தங்கத்தாய்க்கும் இடையே...
Read moreDetails


