வைகுண்ட ஏகாதசி – முதல் 3 நாட்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப் படுகின்றன!
திருப்பதி திருமலைக் கோவிலில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆரம்ப மூன்று நாள் தரிசன அனுமதி சீட்டுகளை தேவஸ்தானம் நாளையே பொதுமக்களுக்கு வழங்க உள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஜனவரி 8ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள்...
Read moreDetails


