புதன்கிழமை, ஜூன் 17, 2026
athibantv

athibantv

கடலூரில் புயல் காற்றுடன் பலத்த மழை : சிறுகடை வணிகங்கள் செயலிழப்பு – மக்கள் இல்லாத நகர்வீதிகள்!

வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் முழுவதும் வெறிச்சோடிப் போனது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான கனமழை பெய்து வரும் நிலையில், கடலூரிலும் நீடித்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்று ஏற்பட்டது. இதையடுத்து...

Read moreDetails

நாகையில் இரவெங்கும் பெய்த மழை – குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளநீர்

நாகையில் இரவெங்கும் பெய்த மழை – குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளநீர் நாகையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கொட்டிய மழையின் தாக்கத்தில், நாகூர் வள்ளியம்மா நகர் பகுதிக்குள் உள்ள வீடுகள் சுற்றிலும் வெள்ளநீர் குவிந்தது. அப்பகுதியில் வசிக்கும் சுமார் 50 குடும்பங்கள்...

Read moreDetails

தொழில்நுட்ப கோளாறால் ஏர்பஸ் விமானங்கள் மொத்தமாக சேவை நிறுத்தம் : உண்மையில் என்ன நடந்தது?

தொழில்நுட்ப கோளாறால் ஏர்பஸ் விமானங்கள் மொத்தமாக சேவை நிறுத்தம் : உண்மையில் என்ன நடந்தது? ஏர்பஸ் தயாரிக்கும் சில விமானங்களில் கண்டறியப்பட்ட முக்கிய தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, உலகம் முழுவதும் அவற்றின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஏ-320 தொடர்வரிசை விமானங்களை...

Read moreDetails

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட ‘டிட்வா’ புயல் : கடும் அதிர்ச்சியில் இலங்கை டிட்வா புயல் இலங்கையில் மக்களையும் அரசையும் பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டிற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இந்தியா “ஆப்ரேஷன் சாகர் பந்து” எனும் நடவடிக்கையின்...

Read moreDetails

டிட்வா புயல் : பாம்பன் கடலில் ஆற்றல் மிகு அலைகள்!

டிட்வா புயல் : பாம்பன் கடலில் ஆற்றல் மிகு அலைகள்! வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் கடல் சீற்றமாகிவிட, பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின்...

Read moreDetails

பூங்காவில் நடைபெற்ற மின்சார விபத்தில் 2 வயது குழந்தை தீவிர காயம் – செங்கல்பட்டில் அதிர்ச்சி!

பூங்காவில் நடைபெற்ற மின்சார விபத்தில் 2 வயது குழந்தை தீவிர காயம் – செங்கல்பட்டில் அதிர்ச்சி! செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, திடீரென மின்சாரம் தாக்கியதில் கடுமையாக காயம் அடைந்து...

Read moreDetails

விபத்து குறித்த தகவலை கேட்ட நபரை திடுக்கிடும் விதத்தில் திட்டிய போக்குவரத்து காவலர் – ஆடியோ வெளியீடு சர்ச்சை!

விபத்து குறித்த தகவலை கேட்ட நபரை திடுக்கிடும் விதத்தில் திட்டிய போக்குவரத்து காவலர் – ஆடியோ வெளியீடு சர்ச்சை! சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில், ஒரு வாகன விபத்து குறித்து தகவல் அறிய முயன்ற நபரை, சம்பந்தப்பட்ட போக்குவரத்து புலனாய்வு காவலர்...

Read moreDetails

இந்தியா–இஸ்ரேல் உறவு : பல நாடுகளின் பொறாமையை கிளப்பும் வலுவான கூட்டணி

இந்தியா–இஸ்ரேல் உறவு : பல நாடுகளின் பொறாமையை கிளப்பும் வலுவான கூட்டணி இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான நட்பு சமீப ஆண்டுகளில் முந்தையதை விட பல மடங்கு வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளின் உறவு புதிய படிநிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த...

Read moreDetails

பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டு குறிக்கோள்!

பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டு குறிக்கோள்! அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் ராணுவத்திற்குத் தேவையான பெரும்பாலான பாதுகாப்பு தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்கும் நோக்குடன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாடு வேகமாக முன்னேற்றம் காண்கிறது. இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு...

Read moreDetails

பயிர் காப்பீட்டு பதிவு அவகாசம் டிசம்பர் 1 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

பயிர் காப்பீட்டு பதிவு அவகாசம் டிசம்பர் 1 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு பயிர்க்காப்பீடு செய்ய வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2025–2026 ஆண்டிற்கான...

Read moreDetails
Page 584 of 817 1 583 584 585 817

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.