கடலூரில் புயல் காற்றுடன் பலத்த மழை : சிறுகடை வணிகங்கள் செயலிழப்பு – மக்கள் இல்லாத நகர்வீதிகள்!
வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் முழுவதும் வெறிச்சோடிப் போனது. தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான கனமழை பெய்து வரும் நிலையில், கடலூரிலும் நீடித்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்று ஏற்பட்டது. இதையடுத்து...
Read moreDetails


