ஞாயிற்றுக்கிழமை, மே 31, 2026
athibantv

athibantv

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய வானதி சீனிவாசன்

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய வானதி சீனிவாசன் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலுக்கு 3வது ஆண்டாக மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். கோவை ஆர்.எஸ்.புரம்...

Read moreDetails

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம்

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம் நாட்டின் 77-வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பெருமையும் உற்சாகமும் நிறைந்த சூழலில் கொண்டாடப்பட்டது. சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற...

Read moreDetails

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களது இன்னுயிரை...

Read moreDetails

சட்டமன்ற தேர்தலில் பிரதான கூட்டணியில் மக்கள் முன்னேற்ற கழகம் – ஜெகநாத் மிஸ்ரா

சட்டமன்ற தேர்தலில் பிரதான கூட்டணியில் மக்கள் முன்னேற்ற கழகம் – ஜெகநாத் மிஸ்ரா வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் முன்னேற்ற கழகம் பிரதான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் முன்னேற்ற...

Read moreDetails

77-வது குடியரசு தின வாழ்த்துகள் – தலைநகர் டெல்லியில் தேசப் பெருமை கொண்டாட்டம்

77-வது குடியரசு தின வாழ்த்துகள் – தலைநகர் டெல்லியில் தேசப் பெருமை கொண்டாட்டம் நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று பெருமை, உற்சாகம் மற்றும் தேசபக்தி உணர்வுடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை முன்னிட்டு, டெல்லி...

Read moreDetails

காதணி விழா அழைப்பிதழ் விவகாரம் – உறவினர்களால் கொலைவெறி தாக்குதல்

காதணி விழா அழைப்பிதழ் விவகாரம் – உறவினர்களால் கொலைவெறி தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வு, அதிர்ச்சிகரமான வன்முறையாக மாறிய சம்பவம் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், கடந்த...

Read moreDetails

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – தேசத்தின் பெருமை

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – தேசத்தின் பெருமை குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த அதிகாரிகளில் ஒருவரான கர்னல் சோஃபியா குரேஷிக்கு “பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்” வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆப்ரேஷன்...

Read moreDetails

“விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான்… இரட்டை இலை மக்கள் மனதில் நிரந்தரம்” – சி. விஜயபாஸ்கர்

“விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான்… இரட்டை இலை மக்கள் மனதில் நிரந்தரம்” – சி. விஜயபாஸ்கர் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தரமாக இருக்கும், விசில் சத்தம் சில காலம் மட்டுமே கேட்கும் என முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?” – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழல் குறித்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

Read moreDetails

நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள்

நாட்டின் 77-வது குடியரசு தின வாழ்த்துகள் நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று பெருமையுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றி...

Read moreDetails
Page 349 of 792 1 348 349 350 792

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN