சேலத்தில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு
சேலத்தில் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 24-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழகத்தின் ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவின்...
Read moreDetails


