https://ift.tt/3xILG2H
விரைவில் பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு முடிவு….
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், செப்டம்பர் முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 37 மாவட்டக் கல்வி அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு தலைமைச் செயலாளர்…
Facebook Comments Box