• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

athibantv by athibantv
மே 28, 2026
in Bharat, Big-News
0
சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?
📢 WhatsApp Channel Join
👁️ 2.6K 🔥 📋

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டாரா…?

மன்னிப்பு வேண்டும் என அவர் எழுதிய கடிதங்களில் எங்கும் குறிப்பிட வில்லை… விண்ணப்பக் கடிதங்களில் வீர சாவர்க்கர் சட்டபூர்வமான தண்டனை குறைப்பையே (clemency) கோருகிறாரே தவிர, ஒரு வார்த்தை கூட மன்னிப்பு கோரியோ, தனது முந்தைய வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவோ இல்லை.

Related posts

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

மே 28, 2026
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் நியமனம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா பெயர் பரிந்துரை!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் நியமனம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா பெயர் பரிந்துரை!

மே 28, 2026

சந்தேகம் இருந்தால், அவரது கடிதங்கள் இணையங்களில் உண்டு சரிபார்ககலாம்.. மன்னிப்பு கேட்கிறேன் என்றோ, இதுவரை செய்த செயல்களுக்கு வருத்தமோ தெரிவிக்காத விண்ணப்பம் எப்படி மன்னிப்பு கோருதல் ஆகும் ?

தன்னை விடுதலை செய்யக் கோரி அவர் பல விண்ணப்பங்களை வைத்தார். அவற்றையும் படித்துப் பாருங்கள். அவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது மன்னிப்பு என்கிற வார்த்தையோ, தான் செய்த செயல்களுக்கு வருந்தும் வார்த்தைகளோ இருக்கின்றனவா என. இல்லை.

இருப்பினும், அவரது இந்த விண்ணப்பங்களை (petition) மன்னிப்புக் கடிதங்கள் (apology, mercy) எனக் கூச்சமே இன்றி பொய் சொல்பவர்களை எப்படி அழைப்பது ?

இந்த விண்ணப்பங்களை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ளாமல் மறுதலித்தது ஏன் ? அதுவும் தொடர்ந்து 10 வருடங்களாக.

ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் வெளியே விட்டால் என்ன ஆகும் என.

அந்தமான் செல்லுலர் ஜெயிலுக்குப் போகிறவர்கள் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே ஜெயிலில் இருப்பார்கள். பின்பு, அரசியல் கைதிகளான அவர்கள் தங்களது குடும்பத்தோடு அந்தமான் தீவில் வசிக்கலாம் என்றும் சில வசதிகள் இருந்தன. ஆனால், இந்த வசதிகள் வீர சாவர்க்கருக்குத் தரப்படவே இல்லை. 11 வருடங்கள் கடுங்காவல் சிறைத் துயர்களை அவர் அனுபவித்தார்…

அவர் இங்கனம் விடுதலை கோரி விண்ணப்பம் அனுப்புவதைத் தான் மட்டுமல்ல, மற்ற சக சிறைக்கைதிகளும் செய்ய வேண்டும் என உபதேசித்தார்…

அப்படி விண்ணப்பம் தந்து வெளியே வந்து அமைதியாக அரசியல் செய்தாரா அல்லது நேரு மாமா போல வேலை செய்தாரா என வரலாறு சொல்லும்…

1913-ம் ஆண்டு அந்தமான் சிறைகளுக்குச் சென்ற சர். ரெஜினால்ட் க்ராடோக், சாவர்கர் உட்பட பல ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேட்டியெடுத்தார். மனுக்களைப் பெற்றவரும் அவரே! அது குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு க்ரோடோக் எழுதிய குறிப்பில் மிகத்தெளிவாக, ‘சாவர்கரின் மனுவில் வருத்தமோ, பச்சாதாபமோ துளியும் இல்லை,’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தண்டனை ரத்துக்காக மனு எழுதுவதற்கு பிரிட்டிஷார் என்னென்ன விதிமுறைகளை அப்போது நடைமுறைப்படுத்தியிருந்தார்களோ, அவற்றையே ஒரு பாரிஸ்டரான சாவர்கர் பயன்படுத்தினார். அதை மன்னிப்பு என்று கொச்சைப்படுத்துகின்ற விளக்கெண்ணை முண்டங்களுக்கு வரலாறும் தெரியாது; சட்டமும் தெரியாது.

மன்னிப்பு கேட்ட பிறகும் பேருக்கு செய்யும் கைதுக்கே முன் ஜாமீன் வாங்க நீதிமன்றம் நீதிமன்றமாக ஓடும் சில்லறைகள், 28 ஆண்டுகள் இருட்டு சிறையில் துன்பப்பட்டவரை பற்றி வாய் கூசாமல் பேசுகின்றனர் ….

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா – டி.கே.சிவக்குமார் காலில் விழுந்து ஆசி!

Next Post

கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!

Next Post
கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!

கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“மக்கள் முடிவே எனது முடிவு!” – ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை: நாளை மாலை இறுதி முடிவு அறிவிப்பு!

“மக்கள் முடிவே எனது முடிவு!” – ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை: நாளை மாலை இறுதி முடிவு அறிவிப்பு!

மே 28, 2026
“பெண்கள் பாதுகாப்புக்கான புதிய மைல்கல்” – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கரும் நீல நிறத்தில் புதிய சீருடை அறிமுகம்!

“பெண்கள் பாதுகாப்புக்கான புதிய மைல்கல்” – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கரும் நீல நிறத்தில் புதிய சீருடை அறிமுகம்!

மே 28, 2026
கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!

கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!

மே 28, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “மக்கள் முடிவே எனது முடிவு!” – ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை: நாளை மாலை இறுதி முடிவு அறிவிப்பு!
  • “பெண்கள் பாதுகாப்புக்கான புதிய மைல்கல்” – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கரும் நீல நிறத்தில் புதிய சீருடை அறிமுகம்!
  • கோயில் பூட்டை உடைத்து பத்ரகாளியம்மன் சிலை தாலுகா அலுவலகத்தில் சிறை வைப்பு: சட்டப் போராட்டத்திற்குத் தயாராகும் பக்தர்கள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“மக்கள் முடிவே எனது முடிவு!” – ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை: நாளை மாலை இறுதி முடிவு அறிவிப்பு!

“மக்கள் முடிவே எனது முடிவு!” – ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை: நாளை மாலை இறுதி முடிவு அறிவிப்பு!

மே 28, 2026
“பெண்கள் பாதுகாப்புக்கான புதிய மைல்கல்” – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கரும் நீல நிறத்தில் புதிய சீருடை அறிமுகம்!

“பெண்கள் பாதுகாப்புக்கான புதிய மைல்கல்” – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு கரும் நீல நிறத்தில் புதிய சீருடை அறிமுகம்!

மே 28, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN