சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்து – லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

Date:

சைதாப்பேட்டை அருகே அரசு பேருந்து – லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்!

சென்னை சைதாப்பேட்டை 3-வது பிரதான சாலை அருகே மாநகர அரசு பேருந்தும், கனரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. தியாகராய நகரிலிருந்து வந்த மாநகரப் பேருந்தும், பல்லாவரத்திலிருந்து வந்த கனரக வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஜீவன் ராஜ் என்ற இளைஞர் காயமடைந்தார். நல்வாய்ப்பாக, அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேனியில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு: 18 கிராமங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்!

தேனியில் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு: 18 கிராமங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் அதிமுகவில் ஐக்கியம்! தேனி/மதுரை: முன்னாள்...

“பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை” – திமுக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

"பெண்களுக்கு வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை" - திமுக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்! சென்னையில்...

இந்தியா தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவுடன் கொண்டுள்ள வணிக உறவு… 95 லட்சம் பீப்பாய்கள்

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய்கள் (Barrels) கச்சா எண்ணெய் வரவிருக்கும்...

சிலிண்டர் விலை உயர்வு: திமுகவின் ‘வாக்குறுதி 503’ குறித்து அண்ணாமலை காட்டம்!

சிலிண்டர் விலை உயர்வு: திமுகவின் 'வாக்குறுதி 503' குறித்து அண்ணாமலை காட்டம்! ஈரான்...