பட்டினப்பாக்கத்தில் சுனாமி பேரழிவு நினைவு நாள் – குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை

Date:

பட்டினப்பாக்கத்தில் சுனாமி பேரழிவு நினைவு நாள் – குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பாஜக ஏற்பாட்டில் நடைபெற்ற சுனாமி பேரழிவு நினைவு தின நிகழ்ச்சியில், நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அந்த துயரச் சம்பவத்தின் 21வது ஆண்டு நினைவாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் பாஜக சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் கடற்கரையில் மலர்களை தூவி, சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள்

நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள் தமிழர்களின்...

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால் கோலாகலம்

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் மார்கழி திருவிழா – பக்தர்களால்...

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு – பரபரப்பு

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு...

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு திமுக...