அம்பத்தூர் பகுதியில் ஆந்திரா நோக்கி கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது

Date:

அம்பத்தூர் பகுதியில் ஆந்திரா நோக்கி கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி சிக்கியது

சென்னை அம்பத்தூர் அருகே, ஆந்திர மாநிலத்துக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் கைப்பற்றினர்.

அத்திப்பட்டு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் அரசின் ரேஷன் அரிசி சுமார் 15 டன் அளவில் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், லாரி ஓட்டுநர் மகாராஜன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்!

அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்! திண்டுக்கல்...

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு! திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு...

இன்ஸ்டா ரீல்ஸில் தொடங்கிய கனவு… ஐபிஎல் ஏலப் பட்டியலில் முடிந்த பயணம்!

இன்ஸ்டா ரீல்ஸில் தொடங்கிய கனவு… ஐபிஎல் ஏலப் பட்டியலில் முடிந்த பயணம்! மாநில...

உளவுத்துறை–காவல்துறை அலட்சியம் அம்பலம் : சிட்னி தாக்குதல் குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு

உளவுத்துறை–காவல்துறை அலட்சியம் அம்பலம் : சிட்னி தாக்குதல் குறித்து அதிர்ச்சி குற்றச்சாட்டு ஆஸ்திரேலியாவின்...