தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

Date:

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள பகுதியில், தெருநாய் தாக்கிய சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த சில நாள்களாக தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அந்தப் பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களை ஒரு தெருநாய் திடீரென விரட்டி தாக்கியதாகவும், இதில் வயதான பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருநாய்கள் ஏற்படுத்தும் பிரச்சினை குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...