திருப்பரங்குன்ற தீபத்தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வேண்டும் – இந்து முன்னணியினர் மனு

Date:

திருப்பரங்குன்ற தீபத்தூணில் உடனடியாக தீபம் ஏற்ற வேண்டும் – இந்து முன்னணியினர் மனு

மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் உடனடியாக தீபமேற்ற வேண்டும் என இந்து முன்னணியினர் கோயில் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, தீபமேற்றும் பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டுமெனவும், தீபம் ஏற்ற தேவையான நெய்யை தாங்களே வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயில் நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ தடையுத்தரவு

20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ தடையுத்தரவு கடந்த கல்வியாண்டில் ஐஐடி...

வெளிநாடு தப்பிய நாட்டு நெருடல் குற்றவாளிகள் – ரூ.58,000 கோடி நிலுவைத் தொகை!

வெளிநாடு தப்பிய நாட்டு நெருடல் குற்றவாளிகள் – ரூ.58,000 கோடி நிலுவைத்...

அழிவின் நுனியில் அமேசான் — ஆக்சிஜன் களஞ்சியம் இருந்து கார்பன் களஞ்சியமாக மாறும் அபாயம்!

அழிவின் நுனியில் அமேசான் — ஆக்சிஜன் களஞ்சியம் இருந்து கார்பன் களஞ்சியமாக...

சிதம்பரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் – விவசாயிகள் கவலை

சிதம்பரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் –...